சொன்னால் நம்புங்கள் நண்பர்களே என்னுடைய
மூச்சுகாற்றை கூட மற்றவர்கள் தான்
முடிவு செய்கிறார்கள். காலையில் எழுந்து டீ குடிக்க கடைக்கு சென்றால் அங்கே சிலர் புகைந்து கொண்டு
இருகிறார்கள். காலைலே அந்த புகையை தான் சுவாசிக்க
வேண்டியது உள்ளது. சரி நாம் சற்று தள்ளி நின்றால் நாம் அவர்களை திண்டதவர்கள் என்று நினைத்து ஓதுகிறோம் என்று நினைகிறார்கள். டீ கடை மட்டும் அல்ல எங்கே சென்றாலும் இவர்கள் இம்சை
தாங்க முடியவில்லை. பொது இடத்தில் புகை
பிடிப்பது தவறு என்றாலும் அதை பத்தி யாரும் கவலைபடுவதாக தெரியவில்லை. என்னுடைய உடல்நலத்தில் நான் மட்டும் அக்கறை கொண்டால்
மட்டும் போதாது
மற்றவர்களும் அக்கறை கொள்ளவேண்டும் போல்
இருக்கிறது.
No comments:
Post a Comment