இந்திய மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய
மனிதர். அப்பொழுது இந்திய எங்கும் ஊழலுக்கு எதிராக
மிகபெரிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாடு
முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் தெருவுக்கு வந்து போராடியது இந்தியாவில்
அதிசயம். ஆனால் நீண்ட நாட்கள் இது நிலைக்கவில்லை.எழுச்சியை ஏற்படுத்திய ஹாசரே
வுக்கு அதை ஒருக்கினைக்க தெரியவில்லை. சிலரின் தப்பான வழிகாட்டுதல் வேறு. ஆனால்
நம் மக்கள் யாபகம்மறதி உள்ளவர்கள் தானே! அதனால் மறந்துவிட்டு வேறு வேலையை பார்க்க போய்விட்டார்கள் அதுதான் அவர் நடத்தி கடைசி உண்ணாவிரதத்துக்கு போதியஆதரவு இல்லாத
காரணத்தால் மனுஷன் நொந்து விட்டில் இல்லை! இல்லை! தனது அறையில்
இருக்கிறார்.. நம்மவர்கள் வழக்கம் போல்
தங்கள் நன்றி உணர்வை (? )அவருக்கு காட்டிவிட்டார்கள்.
No comments:
Post a Comment